Thursday 12 October 2017

டெங்கு


                                                                                                                                                                                   தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெங்கு பரவலைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்குவதற்கும் இயலாமல் அரசு திணறிவருகிறது. உண்மையில், இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதன் பின்னணியில் அரசின் அலட்சியம் இருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.

No comments:

Post a Comment