தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெங்கு பரவலைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்குவதற்கும் இயலாமல் அரசு திணறிவருகிறது. உண்மையில், இதுபோன்ற சூழல்கள் ஏற்படுவதன் பின்னணியில் அரசின் அலட்சியம் இருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.
No comments:
Post a Comment