கருவை காப்பதால் தான் “கருவேப்பிலை” என்ற பெயர் வந்ததாக கூறுவர் .உணவு
வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை
நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. தாளிதம் செய்வதையும் தூக்கி தூர
எரிந்து விடுவார்கள், ஆனால் கருவேப்பிலையில் எண்ணற்ற சத்துகள்
அடங்கியுள்ளது. அதனால் இதையே ஒரு உணவாக உட்கொண்டால் சத்துகள் அனைத்தும்
அப்படியே கிடைத்து உடலுக்கு வலு சேர்க்கும்,
No comments:
Post a Comment